விடுதலை செய்யப்பட்ட நளினி குறித்து முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா கூறியுள்ள விடயம்

நளினி உதவி செய்யாமல் இருந்து இருந்தால் ராஜிவும், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 16 பேரும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா தெரிவித்துள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி உள்ளிட்ட குழுவினர் தொடர்பில் அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தவறான தகவல்களை பரப்பும் நளினி தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில், முதல் குற்றவாளி நளினியை நான்தான் அடையாளம் காட்டினேன். ராஜிவ் கொலை … Continue reading விடுதலை செய்யப்பட்ட நளினி குறித்து முன்னாள் பொலிஸ் அதிகாரி அனுசுயா கூறியுள்ள விடயம்